செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி நாளில் கலை நிகழ்ச்சிகள் - மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் அதிகாரி ஆய்வு

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி நாளில் கலை நிகழ்ச்சிகள் - மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் அதிகாரி ஆய்வு

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி நாளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் அதிகாரி இன்னசென்ட் திவ்யா, இயக்குனர் விக்னேஷ்சிவன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
2 Jun 2022 9:45 AM GMT